விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட விநாயகபுரத்தில் வசிப்பவர் தலித் சமூகத்தைச் சேர்ந்த 18 இளம் பெண் ஒருவர் அதே பகுதியை ஒட்டியுள்ள புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த நல்லூரில் உள்ள ஒரு தனியார் கொசுவத்தி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.